தேசத்தின் குரல் !
வெட்டிக்கதைகள் பேசி
சுட்டித்தனங்கள் செய்து
தட்டிக்கழித்த காலம் போதுமடா
வாட இளைங்கனே உன்
வலிமையை உணர்ந்(த்)திட
உன் தரத்தினை உயர்த்திட
சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டாய்
அகில அரங்கில் வளர்கிறோம் ,,வளர்கிறோம்..
வளர்ந்துகொண்டே இருக்கிறோம் !
வல்லரசாவது எப்போது ? - உன்
வலிமைமிக்க கரங்கள் ஒன்றுபடும்போது !!!
No comments:
Post a Comment