Sunday 6 March 2011

Thesaththin kural !

                            தேசத்தின் குரல் !

வெட்டிக்கதைகள் பேசி 
சுட்டித்தனங்கள் செய்து 
தட்டிக்கழித்த காலம் போதுமடா  

வாட இளைங்கனே உன்
வலிமையை உணர்ந்(த்)திட  
உன் தரத்தினை உயர்த்திட 

சுதந்திரம் பெற்று அறுபது ஆண்டாய்
அகில அரங்கில் வளர்கிறோம் ,,வளர்கிறோம்..
வளர்ந்துகொண்டே இருக்கிறோம் !

வல்லரசாவது எப்போது ? - உன் 
வலிமைமிக்க கரங்கள் ஒன்றுபடும்போது !!!


No comments:

Post a Comment