முரண்பாடு !
மரங்களை காப்போமென்று
மணிக்கணக்கில் கவிபொழிய
அரங்கினில் அதனைக் கேட்டு
அடங்காத கரகோஷங்கள் !
உரத்த சிந்தனைஎன்றே
உயர்ந்தோர் அதனை மெச்சி
தரத்தினில் உயர்ந்த மரத்தினை வெட்டி
தகுந்த சன்மானமென வழங்கினர் ....
கேடயம் !!
No comments:
Post a Comment