Sunday 6 March 2011

Muranbaadu

                    முரண்பாடு !

மரங்களை காப்போமென்று 
            மணிக்கணக்கில் கவிபொழிய 
அரங்கினில் அதனைக் கேட்டு 
           அடங்காத கரகோஷங்கள் !

உரத்த சிந்தனைஎன்றே 
           உயர்ந்தோர் அதனை மெச்சி
தரத்தினில் உயர்ந்த மரத்தினை வெட்டி 
          தகுந்த சன்மானமென வழங்கினர் ....
                                                   கேடயம் !!

No comments:

Post a Comment