Sunday 6 March 2011

Ninaivil karaindha nithirai

நினைவில் கரைந்த நித்திரை ....


ஓலைக் குடிசைக்குள்ளே 
ஏழைக் குடியானவன் 
பட்டங்கள் பெறுவதாய்
பகல்க் கனாக் கண்டுகொண்டிருந்தான்

இத்துப்போன ஓலை 
இடுக்கின்வழியே வந்து
சுர்ரென சுட்டது 
சூரியனின் ஒளி...!!

சட்டெனக் கலைந்தது 
சாமானியன் கனவு !
கொட்டாவி விட்டுக்கொண்டே 
குடிசை விட்டு வெளியே வந்தான் ...

No comments:

Post a Comment