நினைவில் கரைந்த நித்திரை ....
ஓலைக் குடிசைக்குள்ளே
ஏழைக் குடியானவன்
பட்டங்கள் பெறுவதாய்
பகல்க் கனாக் கண்டுகொண்டிருந்தான்
இத்துப்போன ஓலை
இடுக்கின்வழியே வந்து
சுர்ரென சுட்டது
சூரியனின் ஒளி...!!
சட்டெனக் கலைந்தது
சாமானியன் கனவு !
கொட்டாவி விட்டுக்கொண்டே
குடிசை விட்டு வெளியே வந்தான் ...
No comments:
Post a Comment