மதுரை ....
குறையிலா வளம் கொண்ட
கூடல் நகரில்
கரையிலாக் கையில் செங்கோல்
ஏந்திய காவலன் !
குற்றமெனக் காவலர் சொன்ன
சொல் கேட்டு
முறையின்றி முன் அறிவின்றி
விதித்த தீர்ப்பால்
சிரம் போனது கண்ணகி
கணவனுக்கு
ஆறாம் போனது அந்நாட்டினின்று
செய்வதறியாது
மரம்போல் நின்ற மக்களோடு
தரையோடு சாம்பலாய் தகித்தடந்கிற்று
..........................மதுரை !!
No comments:
Post a Comment