Thursday 24 February 2011

NATPU 2

சொல்லத்தான் வேண்டுமா?
   சொற்களில் அடங்காத
மெல்லிய உணர்வு இதை
  மெல்லத்தான் உணர்ந்திடனும்

அழகான உன் விழிகள்
  அழுத போதா?... அதை
அருகிருந்து என் விரல்கள்
  துடைத்த போதா?

வண்ண வண்ண கோலம் - நீ
  வரைந்த போதா?
வாயார நான் அதனைப்
   புகழ்ந்த போதா?

எண்ணி எண்ணிப் பார்க்கின்றேன்
   இனிய தோழி !
எப்போது நம் நட்பு
  பூத்ததென்று.......!!!







No comments:

Post a Comment