யாசித்தால் வந்திடுமோ?
பேசித்தான் வளர்ந்திடுமோ?
நாசித் துவாரத்தில் நடனமிடும்
சுவாசத்தின் மேலான
உணர்வுகள் ஒன்று கூடி
யாசித்தால் வந்திடுமோ ?
மாசற்ற மனங்களின்
நேசத்தின் சங்கமமோ
இதுவோ?.. அதுவோ?.... அது எதுவோ?
அது ...
...
... நட்பு
பேசித்தான் வளர்ந்திடுமோ?
நாசித் துவாரத்தில் நடனமிடும்
சுவாசத்தின் மேலான
உணர்வுகள் ஒன்று கூடி
யாசித்தால் வந்திடுமோ ?
மாசற்ற மனங்களின்
நேசத்தின் சங்கமமோ
இதுவோ?.. அதுவோ?.... அது எதுவோ?
அது ...
...
... நட்பு
No comments:
Post a Comment