Tuesday 15 February 2011

NATPU

யாசித்தால் வந்திடுமோ?
பேசித்தான் வளர்ந்திடுமோ?
நாசித் துவாரத்தில் நடனமிடும்
சுவாசத்தின் மேலான
உணர்வுகள் ஒன்று கூடி
யாசித்தால் வந்திடுமோ ?
மாசற்ற மனங்களின்
நேசத்தின் சங்கமமோ
இதுவோ?..   அதுவோ?....  அது எதுவோ?
அது ...
         ...
         ...   நட்பு










No comments:

Post a Comment