Tuesday 15 February 2011

MAZHAIYAE..! MAZHAIYAE.....!!

சாலைஎல்லாம் வெள்ளம்!
    சாக்கடை நீருடன் சங்கமம்
உன் வரவு
    சராசரி மனிதனுக்கோ சிரம பரிகாரம்
சாலையோரவாசிக்கு  சிவராத்திரி
   நீ...
சாமானியர்களின் வாழ்க்கையை
   சங்கடப்படுத்தினாலும் ......
உன் வரவால் மகிழ்வது
   மனித மனங்கள் மட்டுமல்ல
  மாக்களும், மரங்களும் கூடத்தான்











No comments:

Post a Comment